Skip to main content
ஆச்சார்யர்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் சன்னதி

Sri Thirukkachi Nambigal Sannithi

திருக்கச்சி நம்பிகள் (கந்தாவதாரர்)

பிராகாரம்

2

வகை

ஆச்சார்யர்

விவரம்

கருட மண்டபத்தின் அருகாமையில் உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜருக்கு விசிறி வீசி சேவை செய்தவர். ராமானுஜருக்கு ஆறு திவ்ய உபதேசங்களை தெரிவித்தவர். இச்சன்னதியில் லட்சுமி நாராயண சுவாமி, வரதராஜ பெருமாள் சன்னதிகளும் உள்ளன.

About

Located near Garuda Mandapam. A great devotee who served Lord Varadaraja at Kanchipuram by fanning Him. He conveyed six divine instructions from Lord Varadaraja to Ramanuja. This sannidhi also houses Lakshmi Narayana Swamy and Varadaraja Perumal.

பிராகாரம் 2-ல் அமைந்துள்ளது

ராஜமகேந்திரம் திருச்சுற்று

Rajamahendram Thiruchurru

ஆழ்வார் சன்னதிகள் மற்றும் துணை தெய்வங்களைக் கொண்ட இரண்டாவது சுற்று.